உண்டியல் திருட்டு
உளுந்துார்பேட்டை,; உளுந்துார்பேட்டை அருகே கோவில் உண்டியலை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
உளுந்துார்பேட்டை தாலுகா, மதியனுார் கிராமத்தில் ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று, காணிக்கை உண்டியலை திருடி சென்றனர்.
சிறிது துாரம் சென்று அதை உடைத்த போது, பணம் இல்லாமல் இருந்தது தெரிந்தது. தொடர்ந்து அருகில் இருந்த வயல் வெளியில் உண்டியலை வீசி தப்பி சென்றனர்.
உளுந்துார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதிய ஐ.எம்.எப்., செயல் இயக்குநராக பரமேஸ்வரன் ஐயர் நியமனம்; இவர் யார் தெரியுமா?
-
நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார்
-
செங்கோட்டை மட்டும் போதுமா? பதேபூர் சிக்ரி வேண்டாமா? பேராசை பெண்ணுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
-
சாலை பள்ளத்தில் தம்பதி பலியான விவகாரம்; ஒப்பந்ததாரர் 4 பேர் மீது வழக்கு
-
ஹிந்துக்கள் வெளியேற கனடாவில் காலிஸ்தான் பேரணி ; மோடியை கேலி செய்து சித்திரம்
-
சகாயத்துக்கு ஏன் பாதுகாப்பு வழங்கவில்லை: ஐகோர்ட் மதுரை கிளை தமிழக அரசுக்கு கேள்வி
Advertisement
Advertisement