கடலுார் நுாலகத்தில் பாரதிதாசன் பிறந்த நாள்

கடலுார்; கடலுார் மாவட்ட மைய நுாலகத்தில் பாரதிதாசனின் 135வது பிறந்த நாள் விழா நடந்தது.
மாவட்ட நுாலக அலுவலர் முருகன் தலைமை தாங்கி பேசினார். நுாலகர் ஆனந்த கணேசன் வரவேற்றார். பாரதிதாசன், உருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. உலக திருக்குறள் பேரவை மாவட்டத்தலைவர் பாஸ்கரன் வாழ்த்திப் பேசினார்.
பால்கி நிகழ்ச்சியை ஒருங் கிணைத்தார். கவுரவ தலைவர் சுதர்சனம், மனோகரன், நுாலக பணியாளர்கள் கல்பனா, பற்குணன், இந்திரா காந்தி, குமுதம் உட்பட பலர் பங்கேற்றனர். நுாலக ஊழியர் ஆறுமுகம் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
செங்கோட்டை மட்டும் போதுமா? பதேபூர் சிக்ரி வேண்டாமா? பேராசை பெண்ணுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
-
சாலை பள்ளத்தில் தம்பதி பலியான விவகாரம்; ஒப்பந்ததாரர் 4 பேர் மீது வழக்கு
-
ஹிந்துக்கள் வெளியேற கனடாவில் காலிஸ்தான் பேரணி ; மோடியை கேலி செய்து சித்திரம்
-
சகாயத்துக்கு ஏன் பாதுகாப்பு வழங்கவில்லை: ஐகோர்ட் மதுரை கிளை தமிழக அரசுக்கு கேள்வி
-
வீடுகளை சேதப்படுத்தும் காட்டு யானை: கிராம மக்கள் ஆவேச மறியல்
-
போராட்டம் நடத்திய அ.தி.மு.க.,வினர் கைது; இ.பி.எஸ்., கண்டனம்
Advertisement
Advertisement