கும்பாபிஷேகம் ..

கடலுார்; ஈச்சங்காடு முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
கடலுார் அடுத்த ஈச்சங்காடு கிராமம் புத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 2ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று காலையாக சாலையிலிருந்து கடம் புறப்பாடாகி, கோபுரங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை பா.ம.க. மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன், கமிட்டி நிர்வாகிகள் முன்னாள் ஊராட்சி தலைவர் செந்தாமரைக்கண்ணன், செயலாளர் சேகர், பலராமன், சக்ரவர்த்தி, வெங்கடேசன், நாகராஜன், குமார், ராஜலிங்கம் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதிய ஐ.எம்.எப்., செயல் இயக்குநராக பரமேஸ்வரன் ஐயர் நியமனம்; இவர் யார் தெரியுமா?
-
நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார்
-
செங்கோட்டை மட்டும் போதுமா? பதேபூர் சிக்ரி வேண்டாமா? பேராசை பெண்ணுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
-
சாலை பள்ளத்தில் தம்பதி பலியான விவகாரம்; ஒப்பந்ததாரர் 4 பேர் மீது வழக்கு
-
ஹிந்துக்கள் வெளியேற கனடாவில் காலிஸ்தான் பேரணி ; மோடியை கேலி செய்து சித்திரம்
-
சகாயத்துக்கு ஏன் பாதுகாப்பு வழங்கவில்லை: ஐகோர்ட் மதுரை கிளை தமிழக அரசுக்கு கேள்வி
Advertisement
Advertisement