புகார் பெட்டி புதுச்சேரி
பன்றி அட்டகாசம்
உறுவையாறில், குடியிருப்போர் தோட்டங்களில் வளர்க்கும் செடிகளை பன்றிகள் நாசப்படுத்தி வருவதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
மீனாட்சி, உறுவையாறு.
போக்குவரத்து நெரிசல்
கொக்குபார்க் சந்திப்பில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
ராணி, புதுச்சேரி.
கூடுதல் டிராபிக் போலீஸ் தேவை
இ.சி.ஆர்., லாஸ்பேட்டை, கிருஷ்ணா நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், கூடுதலாக போக்குவரத்து போலீசார் நியமிக்க வேண்டும்.
பாஸ்கர், லாஸ்பேட்டை.
நிழற்குடை இன்றி மக்கள் அவதி
தவளக்குப்பம் சந்திப்பில், பயணிகள் நிழற்குடை இல்லாமல் வெயிலில் நின்று மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கலையரசன், தவளக்குப்பம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதிய ஐ.எம்.எப்., செயல் இயக்குநராக பரமேஸ்வரன் ஐயர் நியமனம்; இவர் யார் தெரியுமா?
-
நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார்
-
செங்கோட்டை மட்டும் போதுமா? பதேபூர் சிக்ரி வேண்டாமா? பேராசை பெண்ணுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
-
சாலை பள்ளத்தில் தம்பதி பலியான விவகாரம்; ஒப்பந்ததாரர் 4 பேர் மீது வழக்கு
-
ஹிந்துக்கள் வெளியேற கனடாவில் காலிஸ்தான் பேரணி ; மோடியை கேலி செய்து சித்திரம்
-
சகாயத்துக்கு ஏன் பாதுகாப்பு வழங்கவில்லை: ஐகோர்ட் மதுரை கிளை தமிழக அரசுக்கு கேள்வி
Advertisement
Advertisement