மோசமான தார்ச்சாலை
கிருஷ்ணராயபுரம்:வேங்காம்பட்டி பகுதியில் இருந்து, அய்யர்மலை வரை செல்லும் தார்ச்சாலையின் பல இடங்களில் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இரவு நேரங்களில் செல்லும் போது தடுமாறி விழுகின்றனர். எனவே, சாலையை சரி செய்ய பஞ்சாயத்து நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாகிஸ்தானுக்கு நெத்தியடி கொடுத்த இந்திய ராணுவம்; ஆபரேசன் சிந்தூர் குறித்து நிபுணர்கள் கருத்து
-
பக்தர்கள் புகார் அளிக்க ஏற்பாடு
-
மாடியில் இருந்து குதித்த பெண் பலி
-
கோயில் வளாகத்தில் தேங்கிய மழை நீர்
-
முல்லைப் பெரியாற்றில் மூழ்கி கோவை மாணவி பலி
-
வீரபாண்டி திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம்
Advertisement
Advertisement