சேனு மாரியம்மன் கோவில்திருவிழா கோலாகலம்
பர்கூர்:பர்கூர் அடுத்த பி.ஆர்.ஜி., மாதேப்பள்ளி கிராமத்தில் சேனு மாரியம்மன் கோவில் திருவிழா விமர்சையாக நடந்தது. மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
திருமண தோஷங்கள் நீங்கவும், புத்திர பாக்கியம், கல்வி செல்வம், ஆயுள் ஆரோக்கியம், வீட்டில் லட்சுமி கடாட்சம் ஆகிய நன்மைகள் பெறவும் வேண்டி, 1,008 பெண்கள் கலந்து கொண்ட குத்து விளக்கு பூஜை நடந்தது. சேனு மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
44 பேரின் இலவச பட்டா ரத்து வருவாய் துறையினர் அதிரடி
-
பாரதியார் பல்கலைக்கு புதிய உடற்கல்வி இயக்குனர்
-
பிரிட்டனுடன் வர்த்தக ஒப்பந்தம் ஓ.கே.,! திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி
-
குடிநீர் கேட்டு சாலை மறியல்
-
விதி மீறும் அரசியல் கட்சியினர் கொடிகளை கட்டி 'விளையாட்டு'
-
இரட்டைக்கொலை எதிரொலி தோட்டத்து வீடுகள் கணக்கெடுப்பு 'கூகுள் பார்ம்' வாயிலாக விவரம் சேகரிப்பு
Advertisement
Advertisement