பணம் வைத்து சூதாட்டம்: 4 பேர் கைது
சங்கராபுரம், ?சங்கராபுரம் அருகே பணம் வைத்து சூதாடிய, 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் மற்றும் போலீசார், தேவபாண்டலம் சுடுகாட்டு பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு பணம் வைத்து, தேவபாண்டலத்தை சேர்ந்த முனியன் மகன் வேலு, 36; நாராயணன் மகன் மணி, 35; ஏழுமலை மகன் பத்ரிநாத், 22; தங்கராஜ் மகன் முருகன், 22; ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும், 3 பைக்குகள், ரூ.230, மற்றும் சீட்டுக்கட்டை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தாக்குதல் நடத்தியது ஏன்: ஐ.நா., பாதுகாப்பு சபை உறுப்பு நாடுகளிடம் இந்தியா விளக்கம்
-
பயங்கரவாத உள்கட்டமைப்பை அழித்தது நியாயமானது: பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்
-
தேச விரோத பிரசாரங்கள் மீது நடவடிக்கை: அமித்ஷா அறிவுறுத்தல்
-
பஹல்காம் தாக்குதல் சம்பவம்; சுற்றுலா பயணிகளுக்கு என்.ஐ.ஏ., வேண்டுகோள்!
-
பும்ரா, ஜடேஜா 'நம்பர்-1': ஐ.சி.சி., டெஸ்ட் தரவரிசையில்
-
நெஹ்ரா, பாண்ட்யாவுக்கு அபராதம்
Advertisement
Advertisement