புகார் பெட்டி கள்ளக்குறிச்சி

விபத்து அபாயம்



மேல்சிறுவலுார் கூட்ரோடு முதல் அருளம்பாடி வரை சாலை பணிகள் மந்தமாக நடந்து வருவதால் விபத்துகள் அதிகரித்துள்ளது.

--ஆதிசங்கர், மங்கலம்.

சாலை பணி மந்தம்



கடுவனுாரில் புதியதாக போடப்பட்டுள்ள நான்கு வழி சாலை பணி முழுமையாக முடிக்கப்படாமல், பாதியிலேயே நிற்கிறது.

-மதியழகன், புதுார்.

மூடப்படாத கழிவுநீர் கால்வாய்



மூங்கில்துறைப்பட்டு நான்கு முனை சந்திப்பில் உள்ள பஸ் நிலையத்தின் அருகே கழிவுநீர் கால்வாய் மூடப்படாமல் உள்ளது.

-மல்லிகா, மூங்கில்துறைப்பட்டு.

Advertisement