புகார் பெட்டி கள்ளக்குறிச்சி
விபத்து அபாயம்
மேல்சிறுவலுார் கூட்ரோடு முதல் அருளம்பாடி வரை சாலை பணிகள் மந்தமாக நடந்து வருவதால் விபத்துகள் அதிகரித்துள்ளது.
--ஆதிசங்கர், மங்கலம்.
சாலை பணி மந்தம்
கடுவனுாரில் புதியதாக போடப்பட்டுள்ள நான்கு வழி சாலை பணி முழுமையாக முடிக்கப்படாமல், பாதியிலேயே நிற்கிறது.
-மதியழகன், புதுார்.
மூடப்படாத கழிவுநீர் கால்வாய்
மூங்கில்துறைப்பட்டு நான்கு முனை சந்திப்பில் உள்ள பஸ் நிலையத்தின் அருகே கழிவுநீர் கால்வாய் மூடப்படாமல் உள்ளது.
-மல்லிகா, மூங்கில்துறைப்பட்டு.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தாக்குதல் நடத்தியது ஏன்: ஐ.நா., பாதுகாப்பு சபை உறுப்பு நாடுகளிடம் இந்தியா விளக்கம்
-
பயங்கரவாத உள்கட்டமைப்பை அழித்தது நியாயமானது: பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்
-
தேச விரோத பிரசாரங்கள் மீது நடவடிக்கை: அமித்ஷா அறிவுறுத்தல்
-
பஹல்காம் தாக்குதல் சம்பவம்; சுற்றுலா பயணிகளுக்கு என்.ஐ.ஏ., வேண்டுகோள்!
-
பும்ரா, ஜடேஜா 'நம்பர்-1': ஐ.சி.சி., டெஸ்ட் தரவரிசையில்
-
நெஹ்ரா, பாண்ட்யாவுக்கு அபராதம்
Advertisement
Advertisement