தமிழிசைக்கு குளிர் ஜுரம் வரப்போகிறது
'தமிழகத்தை விட்டு பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்படவில்லை என்றால், பின்விளைவுகளை முதல்வர் சந்திக்க நேரிடும்' என்று தமிழிசை கூறியுள்ளார். அப்படியென்றால், அவர் என்ன செய்யப்போகிறார். அவரே துப்பாக்கி ஏந்தப் போகிறாரா?
தமிழகம் இனம், மதம், மொழிகளுக்கு அப்பாற்பட்ட பூமி. பயங்கரவாதத்திற்கு, எப்போதும் முதல்வர் துணைபோக மாட்டார்; இரும்புக்கரம் கொண்டு அடக்குவார்.
அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தில், இதுபோன்ற விஷ விதைகளை விதைக்க முற்படுபவர்களுக்கு, தமிழகம் துளியும் இடம் தராது.
இங்கு முஸ்லிம்கள், ஹிந்துக்கள் ஒன்றாக உள்ளனர். இனம், மொழியால் பிளவு ஏற்படுத்தி, தேர்தல் நேரத்தில் குளிர் காயலாம் என்று, முன்னாள் கவர்னர் தமிழிசை நினைக்கிறார்.
அவருக்குத்தான் குளிர் ஜுரம் வருமே தவிர, வேறு எதுவும் கிடைக்காது.
- சேகர்பாபு,
தமிழக அமைச்சர்
வாசகர் கருத்து (5)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
07 மே,2025 - 12:54 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
07 மே,2025 - 12:52 Report Abuse

0
0
Reply
SAMANIYAN - ,இந்தியா
07 மே,2025 - 10:29 Report Abuse

0
0
Reply
மணி - ,
07 மே,2025 - 09:47 Report Abuse

0
0
Reply
veeramani - karaikudi,இந்தியா
07 மே,2025 - 09:37 Report Abuse

0
0
Reply
மேலும்
-
தாக்குதல் நடத்தியது ஏன்: ஐ.நா., பாதுகாப்பு சபை உறுப்பு நாடுகளிடம் இந்தியா விளக்கம்
-
பயங்கரவாத உள்கட்டமைப்பை அழித்தது நியாயமானது: பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்
-
தேச விரோத பிரசாரங்கள் மீது நடவடிக்கை: அமித்ஷா அறிவுறுத்தல்
-
பஹல்காம் தாக்குதல் சம்பவம்; சுற்றுலா பயணிகளுக்கு என்.ஐ.ஏ., வேண்டுகோள்!
-
பும்ரா, ஜடேஜா 'நம்பர்-1': ஐ.சி.சி., டெஸ்ட் தரவரிசையில்
-
நெஹ்ரா, பாண்ட்யாவுக்கு அபராதம்
Advertisement
Advertisement