பயங்கரவாதிகளை தண்டிக்கலாம்; போர் கூடாது
பாகிஸ்தான் மீது போர் நடத்த, மத்திய அரசு நினைப்பது தவறு. மோசமான பொருளாதார சூழல் ஏற்படும். குழந்தைகள் பாதிக்கப்படுவர். பயங்கரவாதிகளை தண்டிக்கலாம்; ஆனால், போர் வேண்டாம்.
எனக்கு ஹிந்தி தெரியும் என, பா.ஜ.,வினர் பொய் சொல்கின்றனர். எனக்கு ஹிந்தி தெரியாது. மும்மொழிக் கொள்கையை கேரளா, கர்நாடகா, மஹராஷ்டிர மாநிலங்களில் எதிர்க்கின்றனர்.
எனக்கு லட்சியம், கொள்கைகள்தான் முக்கியம். எனக்கு பேச்சும், எழுதும் திறனும் இருக்கும் வரை, ராஜ்யசபா எம்.பி.,யாக பணி செய்ய தயாராக இருக்கிறேன்.
வைகோ,
பொதுச்செயலர்,
ம.தி.மு.க.,
வாசகர் கருத்து (3)
Velayutham rajeswaran - ,
07 மே,2025 - 14:21 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
07 மே,2025 - 12:32 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ரோகித் சர்மா 'குட்-பை' * டெஸ்ட் அரங்கில் இருந்து...
-
வில்வித்தை: இந்தியா அசத்தல்
-
முஷீருக்கு 'ஜாக்பாட்' * மும்பை பிரிமியர் ஏலத்தில்
-
பைனலில் இந்திய பெண்கள் * தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது
-
தாக்குதல் நடத்தியது ஏன்: ஐ.நா., பாதுகாப்பு சபை உறுப்பு நாடுகளிடம் இந்தியா விளக்கம்
-
பயங்கரவாத உள்கட்டமைப்பை அழித்தது நியாயமானது: பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்
Advertisement
Advertisement