நாய்கள் கடித்ததில் ஏழு பேர் காயம்
ராம்நகர்: கனகபுரா தாலுகா, பொம்மனஹள்ளியில் நேற்று தெரு நாய்கள் கூட்டமாக வந்து கடித்ததில், ரத்தனம்மா, நக் ஷத்ரா, உமா, சிராக், ராச்சையா, வெங்கடகிரி, கொல்லரடோடியை சேர்ந்த பெண் ஒருவர் என, மொத்தம் ஏழு பேர் படுகாயமடைந்தனர்.
இவர்கள் உடனடியாக கனகபுரா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது அப்பகுதியில் உள்ளோரிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கிராமங்களில் உள்ள நாய்களை பிடிக்க கிராம பஞ்சாயத்து உறுப்பினர் குமாரசாமி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தாக்குதல் நடத்தியது ஏன்: ஐ.நா., பாதுகாப்பு சபை உறுப்பு நாடுகளிடம் இந்தியா விளக்கம்
-
பயங்கரவாத உள்கட்டமைப்பை அழித்தது நியாயமானது: பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்
-
தேச விரோத பிரசாரங்கள் மீது நடவடிக்கை: அமித்ஷா அறிவுறுத்தல்
-
பஹல்காம் தாக்குதல் சம்பவம்; சுற்றுலா பயணிகளுக்கு என்.ஐ.ஏ., வேண்டுகோள்!
-
பும்ரா, ஜடேஜா 'நம்பர்-1': ஐ.சி.சி., டெஸ்ட் தரவரிசையில்
-
நெஹ்ரா, பாண்ட்யாவுக்கு அபராதம்
Advertisement
Advertisement