மாரியம்மன் கோவில் திருவிழா விபத்து தடுக்க பேரிகார்டு தேவை
குளித்தலை, குளித்தலை, மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 4ல் தொடங்கியது. குளித்தலை சுற்றுப்பகுதி கிராம மக்கள், தினமும் அதிகாலையில் காவிரி ஆற்றில் நீராடி விட்டு, தீர்த்தக்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக, கோவில் கம்பத்திற்கு ஊற்றி சுவாமி தரிசனம் செய்து வருவர். பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து வரும்போது, கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன.
எனவே, போக்குவரத்து போலீசார் கோவில் திருவிழா முடியும் வரை, சுங்ககேட் பைபாஸ் பாலத்தில் இருந்து, பரிசல் துறை இடைப்பட்ட கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மூன்று இடங்களில் விபத்துகளை தடுக்கும் வகையில், பேரி கார்டு அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குண்டு என கூறி கிண்டல்: 20 கி.மீ. துரத்தி நண்பர்களை துப்பாக்கியால் சுட்ட நபர்
-
பாகிஸ்தான் சொல்வது பொய்; மறுத்தது ஆப்கன் அரசு!
-
முப்படைகள் எப்போதும் தயார் நிலையில் இருக்கும்: இந்தியா
-
நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு
-
இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம்; மே 12ல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை!
-
இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு
Advertisement
Advertisement