விபத்தில் தந்தை, மகள் காயம்
விருதுநகர்: முண்டலாபுரத்தை சேர்ந்தவர் லட்சுமணப் பெருமாள் 50. மே 4ல் தனது 17 வயது மகள் நீட் தேர்வு எழுதுவதற்காக விருதுநகர் வி.வி.வி., கல்லுாரிக்கு மகளுடன் டூவீலரில் சென்றார்.
ஒ.நடுவபட்டி -- தாதம்பட்டி ரோட்டில் வாழைத்தோட்டம் அருகே சென்றபோது சூலக்கரை மணிகண்டன் ஓட்டிய சரக்கு வாகனம் மோதி இருவரும் படுகாயமடைந்தனர்.மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போர் நிறுத்தம் தொடர்பாக பார்லி சிறப்பு கூட்டம்: காங்கிரஸ் வலியுறுத்தல்
-
குண்டு என கூறி கிண்டல்: 20 கி.மீ. துரத்தி நண்பர்களை துப்பாக்கியால் சுட்ட நபர்
-
பாகிஸ்தான் சொல்வது பொய்; மறுத்தது ஆப்கன் அரசு!
-
முப்படைகள் எப்போதும் தயார் நிலையில் இருக்கும்: இந்தியா
-
நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு
-
இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம்; மே 12ல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை!
Advertisement
Advertisement