பழநி கிரி வீதியில் ஆய்வு

பழநி: பழநி கிரி வீதியில் பொறியாளர்கள் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்தனர்.
பழநி கோயிலைச் சுற்றிலும் 2.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு கிரி விதி அமைந்துள்ளது. இதனை ஆய்வு செய்ய பொறியாளர்களுக்கு குழு நேற்று வந்தனர். கிரிவீதியில் துளையிட்டு 2003 ம் ஆண்டு அமைக்கப்பட்ட கான்கிரீட் மற்றும் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட ரோட்டின் அமைப்பு இரண்டையும் தனித்தனியாக பிரித்தெடுத்தனர். அதனை ஆய்வுக்கு உட்படுத்தி ரோட்டின் தரத்தை சோதிக்க திட்டமிட்டுள்ளனர். சோதனையின் முடிவுகளுக்கு பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 7 பேர் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி
-
ராணுவத்திற்கு ஆதரவாக பேரணி; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
ரயிலில் துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்; திரிபுராவில் பரபரப்பு
-
பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நாடு பாகிஸ்தான்; இந்தியாவுக்கு பென்டகன் முன்னாள் அதிகாரி ஆதரவு
-
டில்லி இந்தியா கேட் பகுதிகளில் மக்களுக்கு தடை; சண்டிகரில் எச்சரிக்கை ஒலி
-
பாக்.,கிற்கு பதிலடி கொடுக்க தயார்நிலையில் இந்திய கடற்படை!
Advertisement
Advertisement