முருங்கை விலை 'சதம்'
பொங்கலுார்: கடந்த பங்குனி மாதத்தில் முருங்கை சீசன் துவங்கியது. அபரிமிதமான விளைச்சல் காரணமாக, முருங்கை மொத்த விற்பனை விலை குறைந்தபட்சம் கிலோ இரண்டு ரூபாய்க்கு விலை போனது. திருப்பூர் உழவர் சந்தையில் கிலோ பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சித்திரை மாத முதல் வாரத்தில் இருந்து முருங்கை வரத்து படிப்படியாக குறையத் துவங்கியது. தற்போது வரத்து மிகவும் குறைந்துள்ளது.
சீசன் முடியும் தருவாயில் உள்ளதால் முருங்கைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறைந்த அளவு விவசாயிகளே முருங்கைக் காய்களை சந்தைக்கு கொண்டு வந்திருந்தனர். திருப்பூர் உழவர் சந்தையில் நேற்று கிலோ, 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்னை, வேலூரில் நடந்த அமலாக்கத்துறை ரெய்டில் ரூ.4.73 கோடி பறிமுதல்
-
இந்தியா-பாக்., மோதல் எதிரொலி: டில்லி விமான நிலையத்தில் 2 நாட்களில் 228 விமானங்கள் ரத்து
-
இந்தியா தாக்குதலில் பாக்., ராணுவ தளங்கள், முகாம்கள் சேதம்!
-
பாக்., ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிப்பு; நமது படைகளுக்கு உமர் அப்துல்லா பாராட்டு
-
அவசர கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை : மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை
-
சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து: தலையிட உலக வங்கி மறுப்பு
Advertisement
Advertisement