ஆற்றில் மூழ்கி சிறுமி பலி
தாராபுரம்: தாராபுரம், காமராஜபுரத்தை சேர்ந்தவர் காவியா, 15; பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி கோடை விடுமுறை என்பதால், தாராபுரம் பழைய ஆற்றுபாலம் அருகே அமராவதி ஆற்றில் உறவினர்களுடன் நேற்று மாலை குளிக்க சென்றனர்.
அப்போது எதிர்பாராத விதமாக காவியா குழியில் சிக்கி மூழ்கினார். அவரை உறவினர்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனையில் காவியா இறந்தது தெரிந்தது. புகாரின் பேரில், தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்னை, வேலூரில் நடந்த அமலாக்கத்துறை ரெய்டில் ரூ.4.73 கோடி பறிமுதல்
-
இந்தியா-பாக்., மோதல் எதிரொலி: டில்லி விமான நிலையத்தில் 2 நாட்களில் 228 விமானங்கள் ரத்து
-
இந்தியா தாக்குதலில் பாக்., ராணுவ தளங்கள், முகாம்கள் சேதம்!
-
பாக்., ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிப்பு; நமது படைகளுக்கு உமர் அப்துல்லா பாராட்டு
-
அவசர கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை : மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை
-
சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து: தலையிட உலக வங்கி மறுப்பு
Advertisement
Advertisement