'கூகுள் மேப்' பார்த்து சென்ற லாரி விபத்து
கிணத்துக்கடவு; கேரளா மாநிலம், கோழிக்கோட்டில் இருந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கம்பெனிக்கு பிளாஸ்டிக் கழிவு ஏற்றிக்கொண்டு (ஸ்கிராப்) சென்ற, கர்நாடகா பதிவு எண் கொண்ட கனரக லாரி, பொள்ளாச்சி --- கோவை தேசிய நெடுஞ்சாலை கோதவாடி பிரிவு பகுதியில் உள்ள வளைவில், நேற்று அதிகாலை நேரத்தில் ரோட்டோரம் கவிழ்ந்தது.
லாரியை கேரளாவை சேர்ந்த டிரைவர் வினு, 32, ஓட்டினார். அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். 'கூகுள் மேப்' பார்த்து திருப்பூருக்கு செல்லும் போது, தவறான பாதையில் சென்றதால் விபத்து நடந்ததாக டிரைவர் போலீசில் தெரிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியா தாக்குதலில் பாக்., ராணுவ தளங்கள், முகாம்கள் சேதம்!
-
பாக்., ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிப்பு; நமது படைகளுக்கு உமர் அப்துல்லா பாராட்டு
-
அவசர கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை : மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை
-
சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து: தலையிட உலக வங்கி மறுப்பு
-
எல்லையோர மக்களின் பாதுகாப்பு: குஜராத் முதல்வருடன் பிரதமர் மோடி ஆலோசனை
-
ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கியது மத்திய அரசு; ராணுவ பலத்தை அதிகரிக்க நடவடிக்கை
Advertisement
Advertisement