மானிய விலையில் சோளம் விதை
உடுமலை: கோடை மழை பெய்து வரும் நிலையில், வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைப்பதற்கு கோ -32 ரக சோளம் வழங்கப்படுகிறது.
உடுமலை பகுதிகளில், கோடை மழை பெய்து வரும் நிலையில், சோளம் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு, வேளாண் துறை சார்பில், விதைப்பதற்கு தேவையான கோ-32 ரக சோளம், மானிய விலையில் வழங்கப்படுகிறது.
மாடுகளுக்கு தீவனமாக, அடர் சோள பயிருக்கு ஏற்ற ரகமாகும். இந்த கோ-32 ரக சோளம் விதை, குறிச்சிக்கோட்டை துணை வேளாண் விரிவாக்க மையத்தில், தேவையான அளவு இருப்பு உள்ளது. விவசாயிகள் வாங்கி பயன்படுத்திக்கொள்ளுமாறு, 'வேளாண் அலுவலர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்னை, வேலூரில் நடந்த அமலாக்கத்துறை ரெய்டில் ரூ.4.73 கோடி பறிமுதல்
-
இந்தியா-பாக்., மோதல் எதிரொலி: டில்லி விமான நிலையத்தில் 2 நாட்களில் 228 விமானங்கள் ரத்து
-
இந்தியா தாக்குதலில் பாக்., ராணுவ தளங்கள், முகாம்கள் சேதம்!
-
பாக்., ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிப்பு; நமது படைகளுக்கு உமர் அப்துல்லா பாராட்டு
-
அவசர கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை : மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை
-
சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து: தலையிட உலக வங்கி மறுப்பு
Advertisement
Advertisement