பாகிஸ்தானின் 3 விமானப்படை தளங்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்

புதுடில்லி: பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடியாக அந்நாட்டின் 3 விமானப்படை தளங்கள் மீது இன்று(மே 10) அதிகாலை இந்திய ராணுவம் தாககுதல் நடத்தியது.
இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பாக்., தொடர்ச்சியாக ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவம் பாக்., ட்ரோன்களை முறியடித்து வருகிறது.
ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி நகரங்களில் உள்ள நுர்கான், முரித், ரபிக் விமான தளங்களை இந்திய ராணுவம் வானில் இருந்து தரையை தாக்கும் ஏவுகணைகள் மூலமாக தாக்குதல் நடத்தியது.
வாசகர் கருத்து (2)
Palanisamy Sekar - Jurong-West,இந்தியா
10 மே,2025 - 04:33 Report Abuse

0
0
Karthik - ,இந்தியா
10 மே,2025 - 06:52Report Abuse

0
0
Reply
மேலும்
-
எந்த இடையூறும் கூடாது: அன்புமணி அறிவுறுத்தல்
-
துரைமுருகன் 'டிஸ்சார்ஜ்'
-
போராட்டம் தள்ளிவைப்பு ஜவாஹிருல்லா அறிவிப்பு
-
கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு காயம்
-
கனிம கொள்ளையை எதிர்த்த 13 பேர் 'விபத்தில்' உயிரிழப்பு மா.கம்யூனிஸ்ட் ஆதங்கம்
-
'எதிரிகளால் தாங்கிக்கொள்ள முடியாத 4 ஆண்டு சாதனை': திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
Advertisement
Advertisement