ஐ.ஏ.எஸ்., அதிகாரி பணியிடமாற்றம்

சென்னை : தமிழக தொழில் முதலீட்டு கழக நிர்வாக இயக்குநராக, குமார் ஜெயந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலராக பணியாற்றிய குமார் ஜெயந்த், தமிழக தொழில் முதலீட்டு கழக நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அப்பதவியில் இருந்த சாய்குமார், ஏற்கனவே பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அரசாணையை, தமிழக அரசின் தலைமைச் செயலர் முருகானந்தம் பிறப்பித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆகமம் அல்லாத கோவில் : 3 மாதத்தில் அடையாளம் காண சுப்ரீம் கோர்ட் அனுமதி
-
எம்.ஜி., வின்சர் 'இ.வி., புரோ' 'எக்ஸ்ட்ரா' ரேஞ்ச், 'ஸ்மார்ட்' பாதுகாப்பு
-
கூச்சமே இல்லாமல் மார்தட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்: இ.பி.எஸ்., பாய்ச்சல்
-
'அப்டேட்டட்' ஹீரோ 'ஹெச்.எப்., - 100'
-
எம்.ஜி., எம்9 இ.வி., முன்பதிவு துவக்கம்
-
'பிளையிங் ப்ளீ சி6' இ.வி., சத்தம் வராத என்பீல்டு பைக்
Advertisement
Advertisement