லாரி, டிராக்டர் பறிமுதல்
திருவாடானை: திருவாடானை அருகே பாண்டுகுடியில் மணல் குவியலாக கொட்டப்பட்டிருந்தது. அந்தப் பக்கமாக ரோந்து சென்ற திருவாடானை தாசில்தார் ஆண்டி மற்றும் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர்.
பட்டா இடத்தில் அரசு அனுமதி இல்லாமல் மணல் குவித்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. புகாரின் பேரில் தொண்டி போலீசார் சென்று 2 மணல் அள்ளும் இயந்திரம், ஒரு லாரி, ஒரு டிராக்டரை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
6,000 பேர் பணி நீக்கம்: மைக்ரோசாப்ட் அதிரடி
-
பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்புக்கான மக்களை 'பதம் பார்க்கும்' தீர்மானம்! வைப்புத்தொகை, மாத கட்டணம் உயர்கிறது; தி.மு.க., கூட்டணி கவுன்சிலர்கள் 'கப் - சிப்'
-
பெண்ணிடம் நான்கரை சவரன் நகை பறிப்பு
-
தமிழகத்தில் நான்கரை மாதங்களில் நாய்க்கடியால் 2.16 லட்சம் பேர் பாதிப்பு
-
பட்டா கேட்டு முற்றுகை யிட்ட மக்கள்
-
குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலருக்கு மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் கண்டிப்பு - ரூ.90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கல்
Advertisement
Advertisement