காரில் 220 கிலோ குட்கா பறிமுதல்
வேலுார்: வேலுாரில் மூன்று நாட்களாக கேட்பாரற்று நின்ற காரில், 220 கிலோ குட்கா பொருட்களை, போலீசார் கைப்பற்றினர்.
வேலுாரை அடுத்த கொணவட்டம் சர்வீஸ் சாலையில், மூன்று நாட்களாக கேட்பாரற்ற நிலையில். மாருதி சுசுகி ஸ்விப்ட் கார் நின்றிருந்தது. தகவலின்படி சென்ற வேலுார் வடக்கு போலீசார் நேற்று சோதனையிட்டனர். காரில், 22 மூட்டைகளில், 220 கிலோ எடையில் தடை செய்யப்பட்ட குட்கா, கூல் லிப் உள்-ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. போலீசார் பறிமுதல் செய்து, கடத்தியவர்கள் யார், எங்கிருந்து கடத்தி வந்தனர் என்-பது குறித்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருமாவளவனை விமர்சிப்பதா? தாக்குதலில் ஈடுபட்ட வி.சி.,க்கள்
-
இலக்கிய மறுமலர்ச்சியின் பிறப்பிடம் பாலக்காடு; கேரள முதல்வர் பினராயி விஜயன் பெருமிதம்
-
குற்றவாளி மனைவியிடம் போனில் அத்துமீறிய போலீஸ்
-
வாழை தோட்டத்தில் சந்தன மரம் கடத்தல்; ஏழு பேருக்கு ரூ. 5 லட்சம் அபராதம்
-
கூட்டுறவு வங்கிகளுக்கு தமிழக அரசு ரூ.3,500 கோடி வழங்க வேண்டும்; கேட்கிறது அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம்
-
70 அடி பள்ளத்தில் விழுந்தவர் வீரர்களால் போராடி மீட்பு
Advertisement
Advertisement