பா.ஜ., சார்பில் தேசிய கொடி ஊர்வலம்

கோட்டக்குப்பம்: சிந்துார் ஆப்ரேஷன் வெற்றியை கொண்டாடும் விதமாக கோட்டக்குப்பத்தில் பா.ஜ., சார்பில் தேசிய கொடி ஊர்வலம் நடந்தது.
பஹல்காமில் பாக்கிஸ் தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு இந்திய ராணுவம் சிந்துார் ஆப்ரேஷன் பெயரில் பாக்., தீவிரவாதிகள் மீது பதிலடி கொடுத்தது.
இதனை கொண்டாடும் விதமாக, கோட்டக்குப்பத்தில் பா.ஜ., சார்பில் தேசிய கொடி ஏந்தி ஊர்வலம் நடந்தது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் விநாயகம் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் பாண்டியன், அன்பழகன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராதிகா, வீரா, கோதண்டபாணி, நகர தலைவர் முருகவேல், முன்னாள் மண்டல தலைவர்கள் சவுரிராஜன், முருகன் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உயிரை விட பட்டாசு உற்பத்தியில் அதிக வருமானம் முக்கியமில்லை தீயணைப்பு துறை இயக்குனர் சீமா அகர்வால் பேச்சு
-
'பயோ கெமிக்கல்ஸ்' உற்பத்தியில் ஒரு புதுமையான தீர்வு
-
கோயில் யானைக்கு 23வது பிறந்த நாள்
-
தமிழகத்தை பார்த்து எல்லை பாதுகாப்பு படைக்கு 'மகிழ்ச்சி' திட்டம் உருவாக்க மத்திய அரசு முயற்சி: தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பெருமிதம்
-
'ஆன்லைனில்' விண்ணப்பிக்கும் வசதி மின் ஒப்பந்ததாரர் வலியுறுத்தல்
-
சின்னசேலம் சிறுவன் உட்பட 2 பேர் ஏரியில் மூழ்கி பலி
Advertisement
Advertisement