கண் பரிசோதனை முகாம்
வேடசந்தூர்: கல்வார்பட்டி ஸ்ரீ அன்னை செல்லம்மாள் அறக்கட்டளை, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, மற்றும் கல்வார்பட்டி இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
காசிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமினை அறக்கட்டளை தலைவர் பெரியசாமி துவக்கி வைத்தார். கண் பரிசோதனை, சர்க்கரை நோய், கிட்ட, தூரப்பார்வை, கண்புரை உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பரிசோதனை நடந்தது. பாதிக்கப்பட்ட நபர்கள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
முகாமில் காசிபாளையம், கால்வார்பட்டி, ரங்கநாதபுரம் உள்ளிட்ட சுற்றுப்பகுதி மக்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு;கோவையில் 62 சதவீதம் பேர் பங்கேற்பு
-
கனமழை எதிரொலி; பில்லூர் அணையில் இருந்து 16,000 கன அடி உபரி நீர் வெளியேற்றம்; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
-
கோவையில் அதிகபட்சமாக வால்பாறையில் 54 மி.மீ., மழை
-
வெள்ளியங்கிரி பக்தர்களிடமிருந்து 10.9 டன் பிளாஸ்டிக் பாட்டில் சேகரிப்பு
-
சட்டசபை இடைத்தேர்தல் தேதி அறிவித்தது ஆணையம்
-
பில்லுார் அணை நிரம்பி வழிகிறது: நள்ளிரவில் 4 மதகுகள் திறப்பு
Advertisement
Advertisement