சூலத்தம்மன் கோவில் ஆண்டு விழா

பெ.நா.பாளையம்; நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள தொப்பம்பட்டி சூலத்தம்மன் திருக்கோவிலில் ஒன்பதாம் ஆண்டு விழா நடந்தது.
தொப்பம்பட்டி ராஜராஜேஸ்வரி நகரில் சூலத்தம்மன் திருக்கோவில் உள்ளது. இங்கு, 9ம் ஆண்டு விழா நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை, 6:30 மணிக்கு பால்குட ஊர்வலம், 9:30 மணிக்கு பாலபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது.
தொடர்ந்து, மாலை, 3:30 மணிக்கு அம்பிகைக்கு, 108 சங்க அபிஷேகம், ஹோம பூஜை, திருக்கல்யாண வைபவம், மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கொடுங்கையூர் எரி உலை திட்டத்தால் பாதிப்பு? மறுபரிசீலனை செய்ய வலுக்குது கோரிக்கை
-
பாதாள சாக்கடை பணியின்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
-
அம்பத்துார் மண்டல ஆபீஸ் வளாகத்தில் கார் தீக்கிரை
-
சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வாலிபர் கைது
-
இன்று இனிதாக(28.05.2025)
-
அபாயமான 'ஆப்ரிகன் கேட் பிஷ்' விபூதிபுரா ஏரி சீரமைப்பில் சிக்கல்
Advertisement
Advertisement