27 இன்ஸ்.,கள் பணியிட மாற்றம்
தாம்பரம், தாம்பரம் காவல் ஆணையரகத்தில், 27 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், ஐந்து பேர் சப் - இன்ஸ்பெக்டராக இருந்து, இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றவர்கள் ஆவர்.
தாம்பரம் காவல் ஆணையரகத்தில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் மற்றும் தொடர் புகார் வரும் இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், 27 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், ஐந்து பேர், சப் - இன்ஸ்பெக்டராக இருந்து, இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றவர்கள்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசு உதவி பெறும் பள்ளியில் ஆங்கில வழி மாணவர்களுக்கு அரசு திட்டங்கள் கைவிரிப்பு
-
அஞ்சல் சேவை மக்கள் குறைதீர் கூட்டம் ஜூன் 11ம் தேதி நடக்கிறது
-
கேலோ இந்தியா இளையோர் போட்டி தங்கம் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு
-
புத்தேரி பெருமாள் கோவிலில் அக்னி நட்சத்திர நிவர்த்தி பூஜை
-
கொத்தடிமையாக இருக்கிறோம் கூலித்தொழிலாளி எஸ்.பி.,யிடம் புகார்
-
மாநில சாப்ட் டென்னிஸ் போட்டி கடலுார் மாணவி மூன்றாமிடம்
Advertisement
Advertisement