கூடை பந்தாட்ட பயிற்சி முகாம்
பட்டிவீரன்பட்டி : என்.எஸ்.வி.வி. பள்ளிகள் சார்பில் கோடைகால கூடைப்பந்து பயிற்சி முகாம் நடந்தது.
20 நாட்கள் நடந்த முகாமில் வத்தலக்குண்டு, அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
கூடைப்பந்து வீரர்கள் காசிராஜன், ஜீவானந்தம் பயிற்சி அளித்தனர். சான்றிதழ் வழங்கும் விழாவிற்கு மேலாண்மை குழு தலைவர் முரளி தலைமை வகித்தார்.
உறவின்முறை சங்க செயலாளர் மோகன் குமார் முன்னிலை வகித்தார். ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் செய்திருந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசு உதவி பெறும் பள்ளியில் ஆங்கில வழி மாணவர்களுக்கு அரசு திட்டங்கள் கைவிரிப்பு
-
அஞ்சல் சேவை மக்கள் குறைதீர் கூட்டம் ஜூன் 11ம் தேதி நடக்கிறது
-
கேலோ இந்தியா இளையோர் போட்டி தங்கம் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு
-
புத்தேரி பெருமாள் கோவிலில் அக்னி நட்சத்திர நிவர்த்தி பூஜை
-
கொத்தடிமையாக இருக்கிறோம் கூலித்தொழிலாளி எஸ்.பி.,யிடம் புகார்
-
மாநில சாப்ட் டென்னிஸ் போட்டி கடலுார் மாணவி மூன்றாமிடம்
Advertisement
Advertisement