தொழிலாளி தற்கொலை
புதுச்சேரி; புதுச்சேரி, வினோபா நகரை சேர்ந்தவர் ஜான் பப்பிஸ், 47. கூலி தொழிலாளி.
இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருந்து சாப்பிட்டும், அவருக்கு உடல்நிலை சரியாகமல் இருந்தது. அதனால், மனமுடைந்த அவர் 27 ம் தேதி வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து, டி.நகர்., போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வேளாங்கண்ணி மாதாவிற்கு மகுடம் சூட்டும் நிகழ்ச்சி
-
உதவி பேராசிரியர் மீது முன்னாள் மாணவி புகார்
-
பிராமணர் சங்க கிளை கூட்டம்
-
விழுப்புரத்தில் விவசாய கண்காட்சி
-
கனிமவள பிரச்னைகளுக்கு தீர்வு காண சிறப்பு கூட்டம்! கலெக்டர் அறிவிப்பு: விவசாயிகள் வரவேற்பு
-
தி.மு.க., மத்திய மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்பு
Advertisement
Advertisement