லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாப பலி: நீதிபதி காயம்

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோவில் சுவாமி தரிசனம் முடித்துக் கொண்டு தஞ்சாவூர் நோக்கி சென்ற கார் மேலகரந்தை அருகே லாரி மீது மோதியதில் நீதிபதி பாதுகாவலர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இதில் நீதிபதி ஆன்ந்த் படுகாயம் அடைந்துள்ளார்.
தஞ்சாவூரை சேர்ந்த நீதிபதி ஆனந்த் 6 பேருடன் காரில் திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனம் முடித்துக் கொண்டு தஞ்சாவூர் நோக்கி சென்ற கார் மேலகரந்தை அருகே லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். இந்த விபத்தில் நீதிபதி பாதுகாவலர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நீதிபதி ஆனந்த் படுகாயம் அடைந்துள்ளார். இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து (7)
அப்பாவி - ,
13 ஜூன்,2025 - 18:53 Report Abuse

0
0
வாய்மையே வெல்லும் - மனாமா,இந்தியா
13 ஜூன்,2025 - 19:45Report Abuse

0
0
Reply
திருட்டு திமுக - ,
13 ஜூன்,2025 - 13:44 Report Abuse

0
0
Reply
GMM - KA,இந்தியா
13 ஜூன்,2025 - 13:31 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
13 ஜூன்,2025 - 12:54 Report Abuse

0
0
Reply
Nada Rajan - TIRUNELVELI,இந்தியா
13 ஜூன்,2025 - 12:46 Report Abuse

0
0
Reply
ஆரூர் ரங் - ,
13 ஜூன்,2025 - 11:44 Report Abuse

0
0
Reply
மேலும்
-
பெங்களூரு போலீசுக்கு 'தண்ணி' காட்டிய நைஜீரிய நபர் கிருஷ்ணகிரியில் கைது
-
100 நாள் வேலை ரூ.50 சம்பளம் தந்ததால் மறியல்
-
காலை உணவு சாப்பிட்ட 30 மாணவியர் 'அட்மிட்'
-
லாரி மீது மோதி நசுங்கிய கார் கோர்ட் ஊழியர்கள், வக்கீல் பலி மாவட்ட நீதிபதி காயத்துடன் தப்பினார்
-
லாரி உரிமையாளரிடம் ரூ.1 லட்சம் பறித்த டி.எஸ்.பி., உட்பட மூவர் மீது வழக்கு பதிவு
-
அரசு பள்ளிகளுக்கு நடப்பாண்டு ரூ.58.86 கோடி மத்திய அரசு வழங்கல்
Advertisement
Advertisement