ஒட்டன்சத்திரத்தில் மக்கள் நீதிமன்றம்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் சார்பு நீதிமன்றத்தில் சட்டப்பணிகள் குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் சிறப்பு முகாம் நடந்தது.நீதிபதிகள் தீபா, கபாலீஸ்வரர் தலைமை வகித்தனர். 25 க்கு மேற்பட்ட வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.
மோட்டார் வாகன விபத்து வழக்கில் திருப்பூரை சேர்ந்த கண்ணன் 26, என்பவருக்கு காப்பீட்டு தொகையாக ரூ.66 லட்சம் வழங்கப்பட்டது. இதற்கான காசோலைகளை நீதிபதிகள் வழங்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரானில் இருந்து இந்தியா திரும்பினர் இந்திய மாணவர்கள் 110 பேர்; அவர்கள் சொல்வது இதுதான்!
-
கரூரில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்; தப்ப முயன்றதால் நடவடிக்கை
-
உடனடியாக எந்த முடிவுக்கும் வர முடியாது; ஏர் இந்தியா விபத்துக்கு வருத்தம் தெரிவித்த டாடா குழு தலைவர்
-
மத்தியஸ்தம் செய்ய தயார்; இஸ்ரேல் - ஈரான் போர் குறித்து ரஷ்யா அறிவிப்பு
-
முருக பக்தர்கள் மாநாடு வேல், மயில், ஓம் சட்டை
-
மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் 'பளீச்' துாய்மை பணியில் நகராட்சி ஊழியர்கள்
Advertisement
Advertisement