ரூ.76 லட்சத்திற்கு தே.பருப்பு விற்பனை
காங்கேயம், திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் வெள்ளகோவில், பெட்ட
வாய்த்தலை, வாணியம்பாடி, குஜிலியம்பாறை, விளாத்திகுளம் நாச்சிபாளையம், முத்துார் பகுதி விவசாயிகள், 35 ஆயிரம் கிலோ எடை கொண்ட தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ஒரு கிலோ, 235.09 ரூபாய், இரண்டாம் தரம் ஒரு கிலோ, 120.89 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 76 லட்சத்து, 36 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெள்ளலுாரில் ரோடு படுமோசம் பொறுமையிழந்த மக்கள் மறியல்
-
குறைதீர் முகாமில் எஸ்.பி., மனுக்கள் பெற்றார்
-
சவாரிக்கு அழைத்துச் சென்று வடமாநிலத்தவரிடம் வழிப்பறி ஆட்டோ ஓட்டுனர்கள் மூவர் கைது
-
சுந்தரமூர்த்தி நாயனார் கோவில் திருப்பணிகள் குறித்து ஆய்வு
-
பழுதாகி நின்ற மினி பஸ் போக்குவரத்து நெரிசல்
-
நில அளவை பயிற்சி மையம்
Advertisement
Advertisement