ஆலோசனை கூட்டம்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகளின் கள ஆய்வு ஆலோசனை கூட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார்.
ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். அமைப்புச் செயலாளர் காந்தி பேசினார். நிர்வாகிகள் மோகன்தாஸ், செல்வகுமார், நாகரத்தினம், தவிடன், முத்துக்குமார், ஜெயகல்யாணி, பாலா பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெள்ளலுாரில் ரோடு படுமோசம் பொறுமையிழந்த மக்கள் மறியல்
-
குறைதீர் முகாமில் எஸ்.பி., மனுக்கள் பெற்றார்
-
சவாரிக்கு அழைத்துச் சென்று வடமாநிலத்தவரிடம் வழிப்பறி ஆட்டோ ஓட்டுனர்கள் மூவர் கைது
-
சுந்தரமூர்த்தி நாயனார் கோவில் திருப்பணிகள் குறித்து ஆய்வு
-
பழுதாகி நின்ற மினி பஸ் போக்குவரத்து நெரிசல்
-
நில அளவை பயிற்சி மையம்
Advertisement
Advertisement