வல்லத்தில் உழவரை தேடி திட்டம் சிறப்பு முகாம்

செஞ்சி : செஞ்சி அடுத்த வல்லத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் உழவரை தேடி திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் இளம்வழுதி, ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி லட்சுமணன் முன்னிலை வகித்தனர். துணை வேளாண்மை அலுவலர் கோவிந்தராஜ் வரவேற்றார்.
வேளாண்மை இணை இயக்குனர் ஈஸ்வர் திட்ட விளக்க உரை நிகழ்த்தி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
நடுப்பட்டு புருஷோத்தமன் குழுவினரின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது.
தோட்டக்கலைத்துறை அலுவலர் சபூராபேகம், ஊராட்சி தலைவர் சகுந்தலா மகாதேவன், உதவி வேளாண்மை அலுவலர்கள் ஹரிதாஸ், திலகவதி, தமிழரசி, தொழில் நுட்ப அலுவலர்கள் சுபாஷ், பாலாஜி, வி.ஏ.ஓ., தனலட்சுமி, முன்னோடி விவசாயிகள் அறவாழி, இளையராஜா, ஜோலதாஸ், பெருமாள்,பிரசன்னா மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரானில் இருந்து இந்தியா திரும்பினர் இந்திய மாணவர்கள் 110 பேர்; அவர்கள் சொல்வது இதுதான்!
-
கரூரில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்; தப்ப முயன்றதால் நடவடிக்கை
-
உடனடியாக எந்த முடிவுக்கும் வர முடியாது; ஏர் இந்தியா விபத்துக்கு வருத்தம் தெரிவித்த டாடா குழு தலைவர்
-
மத்தியஸ்தம் செய்ய தயார்; இஸ்ரேல் - ஈரான் போர் குறித்து ரஷ்யா அறிவிப்பு
-
முருக பக்தர்கள் மாநாடு வேல், மயில், ஓம் சட்டை
-
மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் 'பளீச்' துாய்மை பணியில் நகராட்சி ஊழியர்கள்
Advertisement
Advertisement