கற்கள் கடத்திய லாரி பறிமுதல்
கிருஷ்ணகிரி:சிகரலப்பள்ளி வி.ஏ.ஓ., ரமேஷ் மற்றும் அதிகாரிகள், தண்ணீர்-பள்ளம் அருகில், பர்கூர் - திருப்பத்துார் சாலையில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்ற லாரியை சோதனையிட்டதில், 2 யூனிட் ஜல்லி கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது.
இது குறித்து அதிகாரி ரமேஷ் அளித்த புகார்படி பர்கூர் போலீசார் லாரியை பறி-முதல் செய்து, விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆஸ்கர் விருது தேர்வு குழுவில் உறுப்பினராக கமலுக்கு அழைப்பு
-
கோவை, நீலகிரியில் இன்று கனமழை
-
மின் கணக்கீட்டு அட்டைக்கு 'குட்பை'; கட்டண விபரம் இனி செயலியில் வரும்
-
பருத்திக்கு உரிய விலை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை
-
முதனை கிராம விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை முகாம்
-
'சைபர்' அடிமையாக்கும் மர்ம கும்பல்; சென்னையில் போலி 'கால் சென்டர்'
Advertisement
Advertisement