மாணவர் தண்ணீர் அருந்த நேரம் ஒதுக்க திட்டம்
பள்ளிகளில் மாணவ, மாணவியர் தண்ணீர் அருந்துவதற்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, கேரள அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் அதுபோல நேரம் ஒதுக்குவது குறித்து, பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும்.
தமிழகத்தில், 2,381 பள்ளிகளில் எல்.கே.ஜி.,- யு.கே.ஜி., வகுப்புகள் உள்ளன. ஒரு சில பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்களது முயற்சியில் நடத்துகின்றனர். ஓசூரில் பன்மொழி பேசும் மக்கள் உள்ளதால், சிறப்பு கவனம் செலுத்தி, அனைத்து பள்ளிகளிலும் எல்.கே.ஜி.,- யு.கே.ஜி., வகுப்பு துவங்க அனுமதி கொடுக்க முடியுமா என பார்க்கிறோம்.
-மகேஷ்
பள்ளி கல்வித்துறை அமைச்சர்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோர்ட்டில் ஆர்ப்பாட்டம் செய்தவர் மீது வழக்கு
-
பாஸ்போர்ட் அலுவலக பணியாளர்களுக்கு விருது
-
சிங்காநல்லுாரில் கட்டட கழிவை கொட்ட வேறிடம்; மாநகராட்சி முடிவு
-
'தி.மு.க.,ஆட்சி முடியும் முன் வாக்குறுதி நிறைவேற்றணும்'
-
'செவி வழி செய்திகளை அரசியல் தலைவர்கள் பேசாதீங்க... ப்ளீஸ்!'
-
காட்டுப்பன்றிகளை பிடிக்க தனி கூண்டு; மாவட்ட வன அலுவலர் தகவல்
Advertisement
Advertisement