ஆர்ப்பாட்டம்..
விருதுநகர்: விருதுநகரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை நிர்வாகம், போலீஸ்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
நிர்வாகி ரஹ்மத்துல்லா தலைமை வகித்தார். வட்டக்கிளை செயலாளர் போத்திராஜ், தொழிற்பயிற்சி அலுவலர் சங்க இதயக்கனி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கருப்பையா பேசினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மத்திய அமைச்சர்கள் மீது மோடி கோபம்
-
மஹாராஷ்டிரா பா.ஜ., கூட்டணியில் குழப்பம்
-
டில்லி உஷ்ஷ்ஷ்: 'ரிட்டையர்' ஆகிறாரா ஸ்மிருதி?
-
கஞ்சா வைத்திருந்த இருவர் கைது
-
தீபாவளி சீட்டு நடத்தி ரூ. 7.62 லட்சம் மோசடி திருவண்ணாமலை தம்பதி மீது வழக்கு
-
வழிப்பறி வழக்கில் கைதான வாலிபர் போலீஸ் பைக்கில் இருந்து குதித்து தப்பியோட்டம்
Advertisement
Advertisement