அஜித் குடும்பத்தினருக்கு வக்கீல் நிதி

கோவை: அஜித் குடும்பத்தினருக்கு வக்கீல் ஒருவர் ஒரு லட்சம் ரூபாயை தனிப்பட்ட முறையில் வழங்கினார்.
கோவை வடவள்ளி பொம்மணாம்பாளையத்தைச் சேர்ந்த வக்கீல் பிரவீன் திருப்புவனம் சென்று அஜித்குமார் தாய் மாலதியை சந்தித்து ஆறுதல் தெரிவித்து தான் சேர்த்து வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாயை தனிப்பட்ட முறையில் வழங்கினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மத்திய அமைச்சர்கள் மீது மோடி கோபம்
-
மஹாராஷ்டிரா பா.ஜ., கூட்டணியில் குழப்பம்
-
டில்லி உஷ்ஷ்ஷ்: 'ரிட்டையர்' ஆகிறாரா ஸ்மிருதி?
-
கஞ்சா வைத்திருந்த இருவர் கைது
-
தீபாவளி சீட்டு நடத்தி ரூ. 7.62 லட்சம் மோசடி திருவண்ணாமலை தம்பதி மீது வழக்கு
-
வழிப்பறி வழக்கில் கைதான வாலிபர் போலீஸ் பைக்கில் இருந்து குதித்து தப்பியோட்டம்
Advertisement
Advertisement