எருது விடும் விழா 5 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த கங்கசந்திரத்தில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை.

இதையடுத்து எருதுவிடும் விழா நடத்திய அப்பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், 42, மற்றும் 4 பேர் மீது குருபரப்பள்ளி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement