டெக்சாஸில் வெள்ளம்: 15 குழந்தைகள் உட்பட 43 பேர் பலி; 27 பெண்கள் மாயம்

டெக்சாஸ்: அமெரிக்காவில், வெள்ளத்தில் சிக்கி, 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். முகாமில் இருந்து 27 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின், தென்- மத்திய டெக்சாஸ் மாகாணத்தின், மலைப் பகுதியில் அமைந்துள்ள கெர் கவுன்டியில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் திடீரென கனமழை கொட்டியது. இதனால் குவாடலுாப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.












வெள்ளம் ஏற்பட்ட போது முகாமில் 700 பெண்கள் இருந்துள்ளனர். இறந்தவர்களில் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. கெர் கவுன்டியின் சராசரி ஆண்டு மழைப்பொழிவில் மூன்றில் ஒரு பங்கு மழை அதாவது, 30 செ.மீ., மழை ஒரே இரவில் பெய்துள்ளதே நிலைமை மோசமாக காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து (8)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
06 ஜூலை,2025 - 12:42 Report Abuse

0
0
Reply
Pmnr Pmnr - ,இந்தியா
06 ஜூலை,2025 - 12:12 Report Abuse

0
0
Reply
வல்லவன் - ,
06 ஜூலை,2025 - 11:48 Report Abuse

0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
06 ஜூலை,2025 - 09:23 Report Abuse

0
0
Reply
Jack - Redmond,இந்தியா
06 ஜூலை,2025 - 09:22 Report Abuse

0
0
வல்லவன் - ,
06 ஜூலை,2025 - 11:39Report Abuse

0
0
Reply
krishnan - ,
06 ஜூலை,2025 - 08:25 Report Abuse

0
0
Jack - Redmond,இந்தியா
06 ஜூலை,2025 - 15:06Report Abuse

0
0
Reply
மேலும்
-
22 நாட்களுக்குப் பிறகு நகர்த்தப்பட்ட பிரிட்டீஷ் போர் விமானம்; நிபுணர்கள் குழு ஆய்வு
-
சிருங்கேரி சாரதா பீடம் ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள் ராமேஸ்வரத்தில் வழிபாடு!
-
தலாய் லாமாவுக்கு தனது வாரிசை தேர்ந்தெடுக்க அதிகாரம் இல்லை; மீண்டும் வம்புக்கு இழுக்கும் சீனா!
-
லாக் அப் மரணம் அடைந்த அஜித்தின் சகோதரருக்கு சிகிச்சை
-
பா.ஜ.,வை பார்த்து தி.மு.க.,வினருக்கு தூக்கம் போயிடுச்சு; நயினார் நாகேந்திரன்
-
5 மாதங்களில் 1,65,136 பேருக்கு நாய்க்கடி: 17 பேர் ரேபிஸ் நோய்க்கு பலி; கேரளாவில் ஷாக்
Advertisement
Advertisement