மனைவி மாயம்; கணவர் புகார்
கோபி, கோபி அருகே உக்கரத்தை சேர்ந்தவர் சந்தியா, 24; கடந்த, 3ம் தேதி மதியம் மருத்துவமனைக்கு செல்வதாக வெளியே சென்றவர், அதன்பின் வீடு திரும்பவில்லை. மொபைல் எண்ணும் சுவிட்ச் ஆப்பில் உள்ளது.
உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரின் கணவர் தினேஷ்குமார், 38, கொடுத்த புகாரின்படி, கடத்துார் போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
14 மருத்துவ கல்லுாரிகளின் 'டீன்'கள் நியமனத்தை தனி நீதிபதி ரத்து செய்தது சரியே: ஐகோர்ட் தீர்ப்பு
-
தலாய் லாமாவுக்கு 90வது பிறந்த நாள்; பிரதமர் மோடி வாழ்த்து
-
நாமக்கல் தம்பதி விபரீத முடிவு; போலீசார் விசாரணை
-
டெக்சாஸில் வெள்ளம்: 15 குழந்தைகள் உட்பட 43 பேர் பலி; 27 பெண்கள் மாயம்
-
ஆந்திராவில் கைதான தமிழக பயங்கரவாதிக்கு ஜாஹிர் நாயக் உடன் நேரடி தொடர்பு
-
பிரேசில் நாட்டில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு; பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார்!
Advertisement
Advertisement