விபத்தில் சிக்கியவர் சாவு
கோபி, கோபி அருகே வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார், 30, கட்டட தொழிலாளி; கோபி-அத்தாணி சாலையில் பைக்கில் சென்றபோது வேகத்தடையை அறியாமல் ஏறி இறங்கியபோது, நிலைதடுமாறி பைக்குடன் விழுந்து பலத்த காயமடைந்தார்.
மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று இறந்தார். இதுகுறித்து அவரின் மனைவி, விஷ்ணுப்பிரியா, 22, புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
14 மருத்துவ கல்லுாரிகளின் 'டீன்'கள் நியமனத்தை தனி நீதிபதி ரத்து செய்தது சரியே: ஐகோர்ட் தீர்ப்பு
-
தலாய் லாமாவுக்கு 90வது பிறந்த நாள்; பிரதமர் மோடி வாழ்த்து
-
நாமக்கல் தம்பதி விபரீத முடிவு; போலீசார் விசாரணை
-
டெக்சாஸில் வெள்ளம்: 15 குழந்தைகள் உட்பட 43 பேர் பலி; 27 பெண்கள் மாயம்
-
ஆந்திராவில் கைதான தமிழக பயங்கரவாதிக்கு ஜாஹிர் நாயக் உடன் நேரடி தொடர்பு
-
பிரேசில் நாட்டில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு; பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார்!
Advertisement
Advertisement