நோக்கம் நிறைவேற்றாமல் பின்வாங்க மாட்டேன்

என் குழந்தைகளின் படிப்புக்காக, கனடாவில் வசித்து வந்த நிலையில், எட்டு ஆண்டுகளுக்கு முன், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட என் தந்தை வைகோவை கவனித்துக் கொள்வதற்காக தான் இந்தியா வந்தேன். வயதான காலத்தில் பெற்றோரை கவனித்துக் கொள்வது, குழந்தைகளின் அடிப்படை கடமை. மாறாக, அரசியலில் குதிக்கும் எண்ணம் எனக்கு துளிகூட இருந்ததில்லை. என் தந்தை மீது, கட்சியினர் வைத்துள்ள பாசத்தின் வலிமையை உணர்ந்து, அதற்கு மதிப்பளிக்கும் நோக்கில் தான் கட்சிக்கு வந்தேன். நான் அரசியலுக்கு வந்தது விபத்து தான். ஆனால், நோக்கத்தை நிறைவேற்றாமல் பின்வாங்க மாட்டேன்.
ம.தி.மு.க., துவங்கி, 31 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், கட்சிக்கான சுய மரியாதை, அங்கீகாரத்தை பெற்றே தீர வேண்டும். அதற்கு, சட்டசபை தேர்தலில், அதிக 'சீட்' வாங்கியே ஆக வேண்டும். பின், வெற்றி பெற்றே ஆக வேண்டும்.
- துரை வைகோ,
முதன்மை செயலர், ம.தி.மு.க.,




மேலும்
-
நாமக்கல் தம்பதி விபரீத முடிவு; போலீசார் விசாரணை
-
டெக்சாஸில் வெள்ளம்: 15 குழந்தைகள் உட்பட 43 பேர் பலி; 27 பெண்கள் மாயம்
-
ஆந்திராவில் கைதான தமிழக பயங்கரவாதிக்கு ஜாஹிர் நாயக் உடன் நேரடி தொடர்பு
-
பிரேசில் நாட்டில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு; பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார்!
-
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்க மக்கள் கோரிக்கை
-
வலது காலுக்கு பதிலாக இடது காலில் ஆபரேஷன்; விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அலட்சியம்