சோலார் பேனல் சிறப்பு முகாம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் வீடுகளின் கூரையில் சோலார் பேனல் அமைக்கும் திட்டத்தில் அனைவரும் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம் ஜூலை 9ல் விருதுநகர் அம்பாள் திருமண மண்டபத்தில் மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை நடக்கிறது.
இதில் சோலார் பேனல் நிறுவி மின் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முறை, வங்கி கடன் உதவி, அரசு மானியம் குறித்து முகாமில் விளக்கப்படும் என விருதுநகர் மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேர்தல் வாக்குறுதி 100க்கு 100 நிறைவேற்ற முடியாது: திருமாவளவன்
-
பறிமுதல் நகையை 'அபேஸ்' செய்தால் சஸ்பெண்ட்: போலீசாருக்கு எச்சரிக்கை
-
'போலீஸ்கிட்டயா போட்டு தர்றீங்க' வீடு புகுந்து தந்தை, மகனுக்கு வெட்டு
-
பா.ஜ., ஆர்ப்பாட்டத்தில் கூட்டம் குறைவு; மாவட்ட தலைவர்கள் தடுமாற்றம்
-
தி.மு.க., கூட்டணி 100 தொகுதிகளில் 'வீக்'; 'உடன்பிறப்பே வா' துவங்கிய பின்னணி
-
அ.தி.மு.க., ஓட்டுகளை குறிவைக்கும் விஜய்; விமர்சனத்தை தவிர்ப்பதன் பின்னணி
Advertisement
Advertisement