தீ விபத்து

விருதுநகர்: விருதுநகர் மீனாம்பிகை பங்களாவைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன் 50. இவர் தந்திமர தெருவில் கறிக்கடை நடத்தி வருகிறார்.
இதன் பின்னால் கிடந்த குப்பையில் பிடித்த தீ கறிக்கடைக்கும் பரவி கடை முழுவதும் தீயில் எரிந்து பாழானது. தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சினிமாவில் சரி என்பதை அரசியலில் தவறு என்பதா?
-
'கைது செய்ய வேண்டும்': கிருஷ்ணசாமி
-
ரயில் விபத்தில் இறந்த மாணவர்கள் குடும்பத்திற்கு திருமாவளவன் உதவி
-
மனு கொடுக்க வந்த பொதுமக்களை போலீசார் தடுத்ததால் வாக்குவாதம்
-
அமலோற்பவம் பள்ளியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி
-
சிதம்பரம் வரும் அ.தி.மு.க., பொதுச்செயலாளரை வரவேற்க பாண்டியன் எம்.எல்.ஏ., அழைப்பு
Advertisement
Advertisement