புல் அவுட் - 1
காங்., - எம்.எல்.ஏ., ஆருடம்
துணை முதல்வர் சிவகுமார், முதல்வர் பதவியில் அமர்ந்தே தீருவார். அதற்கு காலம் கூடி வரும்போது, அவர் முதல்வராவார். காங்கிரசின் 135 எம்.எல்.ஏ.,க்களும், சிவகுமாருக்கு ஆதரவாக உள்ளனர். அவருக்கு எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இல்லையென கூற முடியாது. நல்ல நேரம், காலம் வந்தால் சிவகுமாருக்கு நல்லது நடக்கும். வாக்குறுதி திட்டங்கள் செயல்படுத்தியதால், பொருளாதார பற்றாக்குறை இல்லை. எங்களின் தொகுதிகளுக்கு நுாற்றுக்கணக்கான கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.
ரவி கானிகா,
காங்., - எம்.எல்.ஏ.,
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முன்னாள் அமைச்சர் நினைவு கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு
-
இரண்டாவது திருமணம் செய்த கணவர் உட்பட 5 பேர் மீது வழக்கு
-
நீட் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை வரை காலக்கெடு நீட்டிப்பு
-
ஏரி கரையை உடைத்து பாலம் கட்ட முயற்சி கிராம மக்கள் தடுத்ததால் பரபரப்பு
-
100 நாள் வேலை கேட்டு பெண்களுடன் சிவா எம்.எல்.ஏ., தர்ணா போராட்டம்; வில்லியனுாரில் திடீர் பரபரப்பு
-
பிறப்பு சான்றிதழ் வழங்காவிட்டால் போராட்டம் நடத்த காங்., முடிவு
Advertisement
Advertisement