வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

அதைத் தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் மூலவரும், உற்சவர் ஊஞ்சலில் அருள்பாலித்தனர். பூஜைகளை முருகானந்தம் குருக்கள் செய்தார்.

தர்மகர்த்தா சுந்தரமூர்த்தி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement