குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் இயக்கி வைப்பு

புதுச்சேரி: முத்தியால்பேட்டை அரசு பெண்கள் நடுநிலை பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் துவக்க விழா நடந்தது.
பெண் கல்வி துணை இயக்குநர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு, புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை மாணவிகள் பயன்பாட்டிற்காக இயக்கி வைத்தார்.
கிழக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நாகராஜன், தனியார் கிளினிக் லேப் தலைமை நிர்வாக அதிகாரி அழகரசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பள்ளி தலைமை ஆசிரியர் மரிய மார்ட்டின் தலைமை தாங்கினார்.
மூத்த ஆசிரியர் இந்திரா வரவேற்றார். ஆசிரியர் இந்துமதி தொகுத்து வழங்கினார். ஆசிரியர் குபேரன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சோறுபோட பள்ளி என்ன ஹோட்டலா என கேட்போர் அன்று இல்லை; முதல்வர் ஸ்டாலின் சாடல்
-
நம் குழந்தைகள் ஹிந்தி கற்றுக்கொள்வதில் எந்த தவறும் இல்லை: ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் ஆதரவு
-
114 வயது மாரத்தான் 'ஜாம்பவான்' பவுஜா சிங் சாலை விபத்தில் மரணம்!
-
வள்ளலாரின் புகழை தி.மு.க., திட்டமிட்டு மறைக்கிறது: வடலுாரில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி ஆவேசம்
-
சினிமாவில் சரி என்பதை அரசியலில் தவறு என்பதா?
-
'கைது செய்ய வேண்டும்': கிருஷ்ணசாமி
Advertisement
Advertisement