சங்கராபுரம் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்

சங்கராபுரம் : சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். முதுகலை ஆசிரியர்கள் இளையராஜா, மணிகண்டன் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் முகமது கவுஸ் வரவேற்றார். பள்ளியில் 10 மற்றும் பிளஸ் ௨ மாணவர்களின் ஜூன் மாத தேர்ச்சி அறிக்கை குறித்து பெற்றோர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில் முதல் 3 இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சோறுபோட பள்ளி என்ன ஹோட்டலா என கேட்போர் அன்று இல்லை; முதல்வர் ஸ்டாலின் சாடல்
-
போர் நிறுத்தத்தை நாங்கள் நம்பவில்லை, எந்தவொரு புதிய சாகசத்திற்கும் தயார்: ஈரான் புது அறிவிப்பு
-
நம் குழந்தைகள் ஹிந்தி கற்றுக்கொள்வதில் எந்த தவறும் இல்லை: ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் ஆதரவு
-
114 வயது மாரத்தான் 'ஜாம்பவான்' பவுஜா சிங் சாலை விபத்தில் மரணம்!
-
வள்ளலாரின் புகழை தி.மு.க., திட்டமிட்டு மறைக்கிறது: வடலுாரில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி ஆவேசம்
-
சினிமாவில் சரி என்பதை அரசியலில் தவறு என்பதா?
Advertisement
Advertisement