இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை
விழுப்புரம் : இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த ஆனாங்கூரைச் சேர்ந்தவர் சேகர் மகள் பிரியங்கா, 27; இவர், கடந்த 12ம் தேதி விழுப்புரம் மருதுாரில் உள்ள தனியார் பள்ளியில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுதச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங் களில் தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மேம்பால சுவர் பூங்காக்கள் திருமங்கலத்தில் அலங்கோலம்
-
ரயில்வே துறை சீரழிவுக்கு தனி பட்ஜெட் ரத்துதான் காரணம்: ராமதாஸ் குற்றச்சாட்டு
-
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்கம்; மக்களிடம் மனுக்களை பெற்றார் முதல்வர் ஸ்டாலின்!
-
சாலையில் சிதறி கிடக்கும் ஜல்லி கற்கள்; விபத்தில் சிக்கும் அபாயம்
-
சினிமா காட்சியை பார்த்து ஒரே நாளில் கல்வித்துறை உத்தரவிடலாமா சினிமா காட்சியை பார்த்து கல்வித்துறை உத்தரவிடலாமா * 'ப' வடிவ இருக்கை சாத்தியமில்லை என மெட்ரிக் பள்ளிகள் போர்க்கொடி 'ப' வடிவ இருக்கை சாத்தியமில்லை மெட்ரிக் பள்ளிகள் போர்க்கொடி
-
போக்குவரத்திற்கு லாயக்கற்ற சேக்காடு இணைப்பு சாலை
Advertisement
Advertisement