மாநில அளவிலான கால்பந்து போட்டி: கடலுார் அணி வெற்றி

கடலுார் : தஞ்சாவூரில் நடந்த 12வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டியில் கடலுார், திருவாரூர், தஞ்சாவூர் உட்பட 16க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
இதில் கடலுார் நைசா மற்றும் தஞ்சாவூர் எம்.எஸ்.யுனைடெட் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
அதில் தஞ்சாவூர் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. கடலுார் நைசா அணி இரண்டாமிடம் பிடித்தது. மூன்றாம் இடத்தை கடலுார் ஏ.ஆர்.எல்.எம். அணி பிடித்தது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. சிறந்த டிபண்டருக்கான விருது கடலுார் நைசா அணி வீரர், ஹரிஷ் தேவிற்கு வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற வீரர்களை அணி பயிற்சியாளர் செந்தில்குமார், பப்ரு பாலாஜி பாராட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி; இதில் என்ன பெருமை என முதல்வருக்கு சீமான் கேள்வி
-
8வது முறையாக துாய்மை நகரம் விருதை வென்றது இந்தூர்; சென்னைக்கும் விருது
-
ஒட்டு கேட்கும் விவகாரம் 3 நாட்களில் அம்பலத்திற்கு வரும்: சொல்கிறார் ராமதாஸ்
-
பழங்குடியினர் உறைவிடப் பள்ளியில் மாணவர்கள் 33 பேருக்கு உடல்நலம் பாதிப்பு
-
மஹா.,வில் கார்- பைக் மோதி விபத்து; 7 பேர் உயிரிழப்பு
-
நெரிசலில் 11 பேர் பலியான சம்பவம்; பெங்களூரூ கிரிக்கெட் அணியே முழு பொறுப்பு என்கிறது கர்நாடகா அரசு
Advertisement
Advertisement